வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை பதவி நீக்கம் செய்ய கேரள அரசு திட்டம்
கண்ணூ
ஆர்.எஸ்.எஸ். இயக்க கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியரை பதவி நீக்கம் செய்ய கேரள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு திட்டமிட்டுள்ளது.
கண்ணூ
கடந்த சில ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் மதக் கலவரங்கள் நிடந்து வருவதால் மாவட்ட கலெக்டர் தலைமையில் அவ்வப்போது அனைத்து கட்சி, அமைப்புகள் அடங்கிய அமைதிக் கூட்டம் நிடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டங்களில் எல்லாம் சுரே ஷ் பாபு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் கலந்து கொண்டார். அப்போது தான் இவர் இந்த அமைப்பில் இருப்பது வெளியில் தெய வந்தது.
கடந்த 9ம் தேதி நிடந்த அமைதிக் கூட்டத்தில் பாபு பெரும் ரகளை செய்தார். இதையடுத்து இவரை கூட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என பிற அமைப்பினரும் கட்சியினரும் கோக்கை விடுத்தனர். மேலும் அரசு ஊழியராக இருந்து கொண்டு இவர் ஆர்.எஸ்.எஸ். சார்பில் கூட்டங்களில் கலந்து கொள்வது சட்ட விரோதமானது என அவர்கள் கூறினர். ஆனால், இவருக்கு பாரதீய ஜனதா கட்சி மட்டும் ஆதரவு தெவித்தது.
இதையடுத்து இவர் மீது மாவட்ட கலெக்டர் ஜோதி லால் விசாரணை நிடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். 1995ம் ஆண்டில் அரசு வெளியிட்ட சட்ட விதியின்படி இவரை பதவி நீக்கம் செய்ய ஜோதி பந்துரை செய்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications