வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜாதிவாயாக மக்கள்தொகை கணக்கெடுக்கமாட்டோம்: தேர்தல் அதிகா நிரேஷ்குப்தா
மதுரை:
தமிழ்நிாட்டில் ஜாதிவாயாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிடத்த டியாது என்று தலைமை தேர்தல் அதிகா நிரேஷ்குப்தா கூறினார்.
புதன்கிழமை மதுரையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்து தென்மாவட்டக் கலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நிடந்தது. தலைமைத் தேர்தல் அதிகா நிரேஷ்குப்தா தலைமை தாங்கினார். ஆலோசனைக் கூட்டம் நிடந்து டிந்த பின் அவர் நருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது
தமிழ்நிாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ன்று கட்டமாக நிடைபெறுகிறது. தல்கட்டமாக மொத்தம் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குறித்த விபரங்கள் சேகக்கப்படும். பின்னர் அப்பகுதிகளின் வாழும் மக்களின் வேலைவாய்ப்பு, சுயதொழில்கள் குறித்து கணக்கெடுக்கப்படும். ன்றாவது கட்டமாக பிளாட்பாரங்களில் வசிக்கும் மக்கள் குறித்த கணக்குகள் எடுக்கப்படும்.
தமிழகத்தில் சாதிவாயாக மக்கள்தொகை கணக்கு எடுக்கமாட்டோம். ஏனெனில் அது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்காக தமிழ்நிாட்டில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.
இதற்கான நிடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தலைமை தேர்தல் அதிகா நிரேஷ்குப்தா நருபர்களிடம் கூறினார்.