வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
36 சீக்கியர்கள் படுகொலை: கருணாநதி கண்டனம்
சென்னை:
காஷ்மீல் 36 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக தல்வர் கருணாநதி கண்டனம் தெவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள கண்டனச் செய்தியில் கூறியிருப்பதாவது:
காஷ்மீல் அப்பாவி மக்களான சீக்கியர்கள் 36 பேர் தூங்கிக்கொண்டிருக்கும்போது படுகொலை செய்யப்பட்டிருப்பது கொடூரமான செயலாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து அவர்கள் அராஜகத்தை வேரறுக்க வேண்டும்.
ஜம்-காஷ்மீர் அனைத்து இனத்தவரும் வாழும் இடம். அந்த இடத்தில் நிடந்த இதுபோன்ற சம்பவம் மனிதநிேயத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். மதக்கலவரங்களைத் தூண்டிவிட்டு அனைத்து மக்களின் மரண ஓலத்தில் குளிர்காயும் தீவிரவாதிகளை அடையாளம் கண்டுபிடித்து அவர்களைத் தண்டிக்க வேண்டும்.
காஷ்மீல் படுகொலை செய்யப்பட்ட மக்கள் அனைவருக்கும் தமிழ்நிாட்டு மக்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெவித்துக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications