For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய-இலங்கை சுதந்திரப் பொருளாதார ஒப்பந்தம் நிடைறைக்கு வந்தது
டெல்லி:
இந்தியா மற்றும் இலங்கை நிாடுகளுக்கிடையிலான சுதந்திரப் பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்புகளை இரு நிாட்டு சுங்கத் துறையும் வியாழக்கிழமை வெளியிட்டன. இதையடுத்து இந்த ஒப்பந்தம் றையாக அமலுக்கு வந்தது.
இதுதொடர்பான மேல் விவரங்களைப் பெற விரும்புவோருக்காக தனி இன்டர்நிெட் தளத்தை மத்திய வர்த்தகத் துறை அமைத்துள்ளது. அதன் கவ:
இரு நிாடுகளுக்கும் இடையிலான சுதந்திரப் பொருளாதார ஒப்பந்தம், அதுதொடர்பான பிற தகவல்கள், மத்திய நதி அமைச்சகத்தின் இன்டர்நிெட் தளம் ஆகியவற்றிற்கும் இந்த தளத்தில் இணைப்பு உள்ளது.
அரசுச் செய்திக்குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, March 23, 2000, 5:30 [IST]