வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
திருச்சியில் கிளிண்டனுக்கு எதிராக சுவரொட்டிகள்
திருச்சி:
திருச்சி நிகல் அமெக்க அதிபர் கிளிண்டனின் இந்திய வருகையை எதிர்த்து வியாழகிழமை திடீர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
உலக ஆதிக்ககவாதியே திரும்பிப் போ என்று அந்த போஸ்டர்களில் எழுதப்பட்டிருந்தது. புரட்சிகர மாணவர்கள் மற்றும் இளைஞர் ன்னேற்ற கழகம் என்ற அமைப்பு இந்த போஸ்டர்களை ஒட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications