வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சட்டசபைத் தேர்தலிலும் அதிகவுடன் கூட்டணி நீடிக்கும்: த.மா.கா.
மதுரை:
2001-ம் ஆண்டில் தமிழகத்தில் நிடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலிலும் அதிகவுடன் கூட்டணி நீடிக்கும் என்று தமிழ் மாநல காங்கிரஸ் பொதுச் செயலாளர் பீட்டர் அல்ஃபோன்ஸ் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திக மற்றும் மதவாத பாரதீய ஜனதாக் கூட்டணியை தோற்கடிக்கும் நிாேக்கத்தில் நிாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். எனவே வரும் சட்டசபைத் தேர்தலிலும் அதிக, இடது சாக் கட்சிகளுடனான கூட்டணி தொடரும்.
அதிக கூட்டணியில் தமிழ் மாநல காங்கிரஸ் நீடித்தாலும் கூட அதனுடைய தனித்தன்மையை இழக்காது. காங்கிரஸ் கட்சியுடன் சேரும் பேச்சுக்கே இடமில்லை. தமிழ் மாநல காங்கிரஸ் தற்போது தனிக்கட்சியாக செயல்பட்டு வருகிறது. நிாட்டின் மற்றும் தமிழகத்தின் நிலன் கருதி உருவானது இந்தக் கூட்டணி.
தமிழகத்தில் ன்றாவது கூட்டணிக்கான வாய்ப்பே இல்லை. திக, பா.ஜ.க. ஒரே அணியில் இருப்பதாலும், நிாங்கள் ஒரு அணியில் இருப்பதாலும் ன்றாவது அணிக்கான தேவையும் இல்லை.
மதவா, சந்தர்ப்பவாத கட்சிகளைத் தோற்கடிக்க தமிழ்மாநல காங்கிரஸ், அதிக கூட்டணிதான் சயான கூட்டணி என்றார் பீட்டர் அல்ஃபோன்ஸ்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications