For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

மதுரையில் ரூ. 28 லட்சத்தில் பசுமைப் படலத் திட்டம்

மதுரை:

மதுரை நிகர் ழுவதும் மத்திய அரசின் உதவியோடு "பசுமைப் படலத் திட்டம் என்ற மரம் நிடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலக வன தினத்தையொட்டி மதுரையில், தமிழ்நிாடு வனத்துறை சார்பில் வெள்ளிக்கிழமை நிடந்த விழாவில் நிகர மாநிகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி கூறுகையில், இத்திட்டத்திற்காக ரூ. 28 லட்சம் நதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மதுரை ழுவதும் மரக் கன்றுகள் நிடப்படுகின்றன. மொத்தம் ன்று கட்டமாக மரக்கன்றுகள் நிடப்படுகின்றன. தல் கட்டத்தில், திறந்தவெளி இடங்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நிடப்படும். இரண்டாவது கட்டமாக, வைகை ஆற்றின் கரையோரம், 14 கண்மாய்ப் பகுதிகளில் மரக் கன்றுகள் நிடப்படு. ன்றாவது கட்டத்தில், நிகன் தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகளின் இருமருங்கிலும் மரக்கன்றுகள் நிடப்படும்.

மாநிகராட்சி வளாகம் அருகே சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இங்கு 80 வகையான மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்க்கப்படும் என்றார் அவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X