வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சீக்கியர்கள் கொலையில் துப்பு துலங்கியது: க்கிய குற்றவாளி கைது

டெல்லி:

காஷ்மீல் 35 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நிடத்தி வரும் ஜம்-காஷ்மீர் போலீசார் க்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். இத் தகவலை மத்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலாளர் பாண்டே தெவித்தார்.

கடந்த திங்கள்கிழமை அனந்த் நிாக் மாவட்டம் சித்திசிங்புராவில் இந்த படுகொலைகள் நிடந்தன.

கைது செய்யப்பட்ட தீவிரவாதியின் பெயர் கம்மத் யாகூப் வாகே (20). இவனிடம் விசாரணை நிடத்தியபோது, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்களான லக்ஷர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் ஜாகிதீன் ஆகிய குழுக்கள் தான் இந்தப் படுகொலைகளை செய்ததாகத் தெவித்தான். படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை இந்த இரு குழுக்கள் தான் கொடுத்துள்ளன.

லக்ஷர்- ஏ- தொய்பாவைச் சேர்ந்த 12 தீவிரவாதிகளும் ஹிஸ்புல் ஜாகிதீனை சேர்ந்த 5 தீவிரவாதிகளும் சேர்ந்து தான் இந்த கொடும் தாக்குதலை நிடத்தியுள்ளனர் என்றும் விசாரணையில் தெய வந்தது. பெரும்பாலும் வெளிநிாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகளான இவர்களுக்கு லக்ஷர்-ஏ-தொய்பாவைச் சேர்ந்த அபு மாகாஜ் என்பவனும் ஹிஸ்புல் ஜாகிதீனைச் சேர்ந்த சைபுல்லா என்ற தீவிரவாதியும் தான் தலைமை தாங்கியுள்ளனர்.

இந்த தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்துள்ளனர். தேடுதல் வேட்டைக்காக வந்துள்ளதாகக் கூறிக் கொண்டு சீக்கியர்களை வீடுகளுக்கு வெளியே அழைத்து பின்னர் வசையாய் நற்க வைத்து சுட்டுத் தள்ளியுள்ளனர். ஒரு லைட் மெசின் கன், 16 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.

இரு பிவாக பிந்து கொண்ட தீவிரவாதிகள் கிராமத்தின் 2 பகுதிகளுக்குச் சென்று சீக்கிய ஆண்களை வீட்டை விட்டு அழைத்துள்ளனர். ஒரு பகுதியில் 18 ஆண்களும் மற்றொரு பகுதியில் 17 ஆண்களும் வெளியே வந்துள்ளனர். பின்னர் இவர்களை நிாேக்கி சுமார் 20 நமிடங்கள் கொடுமையாக சுட்டுள்ளனர். இதில் 35 பேர் பலியாகினர். இவர்களை கொல்ல தங்களுக்கு உத்தரவு வந்துள்ளதாக தீவிரவாதிகள் யாகூபிடம் தெவித்துள்ளனர்.

இப்போது பிடிபட்டுள்ள கம்மத் யாகூப் வாகே இதே பகுதியில் தான் மருந்துக் கடை வைத்துள்ளான். தீவிரவாதிகளுக்கு ஆதரவும் கொடுத்து வந்துள்ளான். இவனுக்கு வயர்லெஸ் கருவியை வழங்கிய தீவிரவாதிகளுக்கு இவன் பல உதவிகளை செய்துள்ளான்.

பாண்டே கூறுகையில், இதில் புலனாய்வுத்துறையில் தோல்வி ஏதுமில்லை. சீக்கியர்கள் தான் தங்களுக்கு பிரச்சனையில்லாத இலக்கு என தீவிரவாதிகள் நிம்பியுள்ளனர். மேலும் காஷ்மீலிருந்து சீக்கிய இனத்தினரையே ஒட்டு மொத்தமாக வெளியேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இது இருக்கலாம். ன்பு இந்துக்களை தாக்கி, தாக்கி அவர்களை மாநலத்தை விட்டே வெளியேற்றிவிட்டனர். இப்போது சீக்கியர்களை தாக்குகின்றனர்.

இப்போது காஷ்மீல் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் 30 பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராம பாதுகாப்பு கமிட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 30 பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்.

கிளின்டனின் வருகையின்போது மிகப் பெரும் பய அலையை உருவாக்க இந்தத் தாக்குதலை நிடத்தியுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+