வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
உலகிலேயே இரண்டாவது ஆழமான கோலார் தங்கச் சுரங்கம் மார்ச்சில் டப்படுகிறது
பெங்களூர்:
உலகத்திலேயே இரண்டாவது ஆழமான தங்கச் சுரங்கம் என்ற பெயரைப் பெற்றுள்ள கோலார் தங்கச் சுரங்கம் மார்ச் 31-ம் தேதி டப்படுகிறது. அதற்கான இறுதிக் கட்ட பணியில் கோலார் தங்கச் சுரங்க நர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதனால், 4000-க்கும் அதிகமான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குயதாகியுள்ளது.
சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த தங்கச் சுரங்கத்தை கர்நிாடக மாநலத்தைச் சேர்ந்த பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நறுவனம் பராமத்து வந்தது. கடந்த மார்ச் மாதம் இந் நறுவனத்துக்கு சுமார்93 மில்லியன் டாலர் அளவுக்கும் கடந்த ஓராண்டில் சுமார் 750 மில்லியன் டாலர் அளவுக்கும் நிஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்கச் சுரங்கத்தை டிவிட நறுவனம் டிவு செய்துள்ளது.
பாதுகாப்பு நிடவடிக்கைகள் தவிர வேறு விதமான நதி உதவியைச் செய்ய அரசு மறுத்துவிட்டது. தற்போது 10 கிராம் தங்கம் எடுக்க ரூ.18,000 செலவாகிறது. இதனால், மேலும் நிஷ்டமடையாமல் இருக்க சுரங்கத்தை ட டிவு செய்யப்பட்டுள்ளது என்று பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நறுவனத்தின் நர்வாக இயக்குநிர் ஆர். குப்தா தெவித்தார்.
1880-ம் ஆண்டு ஜான் டெய்லர் என்பரால் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுரங்கம் கடந்த 120 ஆண்டுகளில் 800 டன் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுரங்கத்தை ட டிவு செய்த மத்திய அரசு சுரங்கத் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க ன் வந்தது. ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக ரூ.75 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. மார்ச் 31-ம் தேதி வரை தொழிலாளர்களுக்குக் காலக் கெடு வழங்கப்பட்டது.
ஆனால், 50-க்கும் குறைவான தொழிலாளர்களே உடல்நலையை காரணமாக வைத்து விருப்ப ஓய்வு பெற்றனர். ஆனால் 4,306 தொழிலாளர்கள் ஓய்வு பெற விரும்பாமல் இன்னும் பணியாற்றி வருகின்றனர்.
சுரங்கம் லாபத்தில்தான் இயங்கி வருகிறது. நிஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. சுரங்கத்தை டுவதை விட்டு, வேறு நறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மத்திய அரசு நிடத்தலாம் அல்லது தனியாருக்கு விற்றுவிடலாம். சுரங்கத்தை டினால் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று சுரங்கத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications