For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலம் செல்ல யன்ற 5000 வழக்கறிஞர்கள் கைது

டெல்லி:

கடந்த பிப்ரவ மாதம் 24-ம் தேதி டெல்லியில் போராட்டம் நிடத்திய வழக்கறிஞர்கள் மீது தடியடி நிடத்திய காவல்துறை அதிகாகளை சஸ்பெண்ட் செய்யக் கோ, வெள்ளிக்கிழமை டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட 5000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 31,969 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தரப்பில் தெவிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பில் 5000 என்றே கூறப்பட்டது. பாட்டியாலா ஹவுஸ் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ஊர்வலமாக செல்ல அவர்கள் யன்றனர். அப்போது வின்சர் பிளேஸ் அருகே அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் அனைவரும் டெல்லி மற்றும் சுற்றுப்புற மாநலங்களைச் சேர்ந்தவர்கள். கைதான அனைவரும் தேசிய ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டனர். சிறிது நிேரத்திற்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கறிஞர்கள் பிரச்சினையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று அவர்கள் கோக்கை விடுத்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X