வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் 4 வெளிநிாட்டுத் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநிகர்:
காஷ்மீல் அனந்த்நிாக் மாவட்டத்தில் சட்டேர்கல் என்ற இடத்தில் சனிக்கிழமை அதிகாலை இந்திய ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நிடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெளிநிாட்டுத் தீவிரவாதிகள் என்று இந்திய ராணுவ அதிகாகள் தெவித்தனர்.
சட்டேர்கல் பகுதியில் இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நிடத்தினர். அப்போது தனிமையில் இருந்த ஒரு வீட்டைச் சோதனை போடுவதற்காக அங்கு சென்றனர். அப்போது, வீட்டுக்குள் இருந்த தீவிரவாதிகள், இந்திய வீரர்களை நிாேக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பதிலுக்கு இந்திய வீரர்களும் சுட்டனர். இதில் வீட்டுக்குள் இருந்த 4 தீவிரவாதிகள் இறந்தனர்.
தீவிரவாதிகள் இருந்த வீட்டுக்குள் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிதல் செய்யப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications