வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கடந்த ஆயிரமாண்டின் மாபெரும் திரைமனிதர் தாதா சாஹேப் பால்கே
ம்பை:
இந்திய சினிமாவின் தந்தை என்று கூறப்படும் தாதா சாஹேப் பால்கேவை, கடந்த ஆயிரமாண்டின் மாமனிதராக, தாதா சாஹேப் பால்கே டிரஸ்ட் தேர்ந்தெடுத்துள்ளது.
ம்பையில் நிடந்த டிரஸ்ட்டின் கூட்டத்தில் இதுதொடர்பாக டிவு செய்யப்பட்டது. மேலும், பால்கேவின் 130-வது பிறந்தநிாளையொட்டி ம்பயிைல் மார்ச் 30-ம் தேதி விழா நிடத்தவும் கூட்டத்தில் டிவு எடுக்கப்பட்டது. விழாவின்போது த்த கலைத்துறையினர் கெளரவிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து டிர்ஸ்டின் சார்பில் ராம் குமார் குப்தா கூறுகையில், தயாப்பு, விநயோகம் மற்றும் தியேட்டர்கள் ஆகிய பிவுகளைச் சேர்ந்த பலரும் நகழ்ச்சியில் பாராட்டப்படுவார்கள்.
திரைத்துறையில் வாழ்நிாள் சாதனை புந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தாதா சாஹேப் பால்கே பெயல் விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications