For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை

ஜலந்தர்:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

பஞ்சாப் மாநலம் ஜலந்தர் மாவட்டத்தில் புந்தன்வால் என்ற கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிடந்தது. 3 குடும்பங்களைச் சேர்ந்த கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். குர்மித் சிங் (40) என்பவர் தலில் 10 பேருக்கும் விஷ மாத்திரைகளை கொடுத்து உண்ணச் செய்துள்ளார்.

பினனர் தானும் அதை சாப்பிட்டார். இதையடுத்து சிறிது நிேரத்தில் 6 பேர் அங்கேயே இறந்தனர். ஒருவர் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்படும வழியில் இறந்தார். மற்ற நிால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X