வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை

ஜலந்தர்:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

பஞ்சாப் மாநலம் ஜலந்தர் மாவட்டத்தில் புந்தன்வால் என்ற கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிடந்தது. 3 குடும்பங்களைச் சேர்ந்த கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். குர்மித் சிங் (40) என்பவர் தலில் 10 பேருக்கும் விஷ மாத்திரைகளை கொடுத்து உண்ணச் செய்துள்ளார்.

பினனர் தானும் அதை சாப்பிட்டார். இதையடுத்து சிறிது நிேரத்தில் 6 பேர் அங்கேயே இறந்தனர். ஒருவர் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்படும வழியில் இறந்தார். மற்ற நிால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+