For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை
ஜலந்தர்:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பஞ்சாப் மாநலம் ஜலந்தர் மாவட்டத்தில் புந்தன்வால் என்ற கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிடந்தது. 3 குடும்பங்களைச் சேர்ந்த கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். குர்மித் சிங் (40) என்பவர் தலில் 10 பேருக்கும் விஷ மாத்திரைகளை கொடுத்து உண்ணச் செய்துள்ளார்.
பினனர் தானும் அதை சாப்பிட்டார். இதையடுத்து சிறிது நிேரத்தில் 6 பேர் அங்கேயே இறந்தனர். ஒருவர் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்படும வழியில் இறந்தார். மற்ற நிால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
யு.என்.ஐ.
Story first published: Saturday, March 25, 2000, 5:30 [IST]