வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அணு ஆயுதக் குவியலை பாதுகாக்கும் வகையிலான அதிபர் தேவை: ரஷிய மக்களுக்குபுதின்கோக்கை
மாஸ்கோ:
ரஷியாவின் மாபெரும் அணு ஆயுதக் குவியலை பாதுகாக்கும் திறமை மற்றும் நிாட்டின் பெருமையைக் காக்கும் வகையிலான தலைவரை அதிபராகத் தேர்ந்தெடுக்குமாறு அதிபர் தேர்தலில் போட்டியிடும், தற்காலிக அதிபர் விலாடிமிர் புதின் ரஷிய மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரஷியாவில் அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நிடக்கிறது. இதில் புதின் உள்பட 10 பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் புதின் வெற்றி பெறுவார் என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெவித்துள்ளன. இந்த நலையில் நிாட்டு மக்களுக்கு விடுத்த உரையில், அதிக அளவில் மக்கள் வாக்களிக்க ன்வர வேண்டும் என்று புதின் கோக்கை விடுத்துள்ளார்.
ரஷிய வண்ணக் கொடியின் பின்னணியில் தொலைக்காட்சியில் அவர் விடுத்த உரை:
ரஷியாவுக்கென்று தனிப் பெருமையும், கெளரவம் உண்டு. இதை விட, மாபெரும் அணு ஆயுதக் குவியலையும் ரஷியா கொண்டுள்ளது. இவை இரண்டையும் காக்கும் வகையிலான தலைவரை ரஷிய மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நிாட்டின் பொருளாதாரம், கெளவரத்தை மீட்பவராகவும், உலகை தலைமை தாங்கிச் செல்லக் கூடியவராகவும் அந்தத் தலைவர் இருக்க வேண்டும். நலையான, திறமையான ஆட்சியை நிடத்தக் கூடிய தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சமீபத்திய மாதங்களில் ஏற்பட்ட பல்வேறு சிரமங்கள், நிெருக்கடிகளைத் தாண்டி ரஷியா வலுவோடு வளர்ந்துள்ளது. செச்னியால் ரஷிய ராணுவத்திற்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இது நிமது புதிய பலத்தை வெளிப்படுத்தியுள்ளது.
உலகின் மிகப் பெய நிாடுகளில் ரஷியாவும் ஒன்று. மிகப் பெய அணு ஆயுத சக்தியாகவும் ரஷியா விளங்குகிறது. இதை நிமது நிண்பர்கள் மட்டுமல்லாது, எதிகளும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் புதின்.
இத்தேர்தலின் தல் சுற்றில் 50 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இப்போதைய சூழ்நலையில் புதினுக்கு அவ்வளவு வாக்குகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் அதிபர் தேர்தலில் புதினே வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்பில் தெய வந்துள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் 1996-ல் நிடந்த தேர்தலில் எல்ட்சினிடம் தோல்வியுற்ற கம்யூனிஸ்ட் தலைவர் சுகனோவ் உள்ளார்.