வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
உகாண்டா: 500 பேர் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட இடத்தில் மேலும் 163 உடல்கள் மீட்பு
கம்பாலா (உகாண்டா):
உகாண்டா நிாட்டிலுள்ள புஹுங்கா நிகல், கடந்த வாரம் 500-க்கும் மேற்பட்ட மத நிம்பிக்கைவாதிகள் தீவைத்துக் கொண்டு இறந்த இடத்தில் மேலும் 163 உடல்கள் புதைக்கப்பட்ட நலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் மண்ணுக்குள் புதைந்து இறந்திருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த வாரம் புஹுங்கா நிகலுள்ள கனுங்கு சர்ச் பகுதியில் 500-க்கும மேற்பட்ட தீவிர மத நிம்பிக்கை கொண்ட கிருஸ்தவர்கள் தீவைத்துக் கொண்டு இறந்தனர். இந்த சம்பவத்தில் சர்ச்சே எந்து போனது. இப்போது இந்த இடத்தைத் தோண்டியபோது, மண்ணுக்குள் 163 பேன் அழுகிய, சிதைந்த நலையில் உள்ள சடலங்கள் கிடைத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
இதுகுறித்து நிாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் வெஸி கூறுகையில், கடந்த சில வார காலகட்டத்தில் இவர்கள் இறந்திருக்கக் கூடும். இந்தப் பிவினருக்குச் சொந்தமாக சர்ச் உள்ள இடங்களில் எல்லாம் இதுபோல மரணங்கள் நிடந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறோம் என்றார்.
விசாரணையில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகா ஒருவர் கூறுகையில், இறந்த அனைவரும் கழுத்து நிெக்கப்பட்டு இறந்துள்ளனர். ஒருவருக்கொருவர் நீண்ட கயிறுகளால் கழுத்தில் கட்டிக் கொண்டு, கழுத்தை நிெத்து இறந்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட உடல்கள் அனைத்தும் மீண்டும் புதைக்கப்பட்டு விட்டன. பெரும்பாலானவர்களின் உடல்கள் அடையாளம் தெயவில்லை. இருப்பினும் பல உடல்கள் இன்னும் சிதையாத நலையில் இருந்தன. இவர்கள் இறப்பு குறித்து டாக்டர்கள் ழுமையான ஆய்வு செய்த பின்னர்தான் இறுதியாக தெய வரும் என்றார்.
வெஸி தொடர்ந்து கூறுகையில், ஒரே பள்ளத்தில் 20 பேருடைய உடல்கள் கிடைத்தன. மற்ற உடல்கள் அனைத்தும் பெய பள்ளத்தில் கிடந்தன என்றார்.
கொலையாக இருக்கலாம் - போலீஸ் சந்தேகம்
தற்போது கிடைத்துள்ள உடல்கள் லம் போலீஸார் புதிய கோணத்தில் இந்த நகழ்ச்சியை அணுக டிவு செய்துள்ளனர். இந்த குழுவின் தலைவர்களே தீவைத்து அவர்களது ஆதரவாளர்களைக் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதேபோலவே, கழுத்தை நிெத்தும் அவர்களே கொன்றிருக்கலாம் என்றும் போலீஸார் நனைக்கின்றனர்.
உலகம் இந்த ஆண்டுடன் அழிந்து விடும் என்ற செய்தியில் நிம்பிக்கை கொண்ட இந்த கிறிஸ்தவப் பிவினர், உகாண்டாவில் ஐந்து இடங்களில் சர்ச்களைக் கட்டிக் கொண்டு செயல்பட்டு வந்தனர். பிற சர்ச்களிலும் இதேபோல உடல்கள் கிடைத்துள்ளதா என்ற தகவல் தெயவில்லை.












Click it and Unblock the Notifications