For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கம் வென்ற தங்கங்கள்

By Staff
Google Oneindia Tamil News

செச்னிய தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற இந்திய மாணவர் மீட்பு

மாஸ்கோ:செச்னியாவில் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்திய மாணவரை ரஷிய ராணுவம் மீட்டது.

எட்டு மாதங்களுக்கு ன்பு சத்யநிாராயண் ரகுநிாத் மிஸ்ரா என்ற மாணவர் செச்னியா தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்டார். மிஸ்ரா, தாஜஸ்தானில் படித்து வந்தார். அவரைக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள் ஒரு மில்லியன் டாலர் பினைத் தொகை கேட்டிருந்தனர்.

கடத்தல்காரர்களிடம், மிஸ்ரா கூறுகையில், தனது பெற்றோர் பீகால் கிராமத்தில் உள்ளதாகவும், அந்த அளவு பணம் தர டியாது என்றும் கூறியுள்ளார். இதையடுத்து மாஸ்கோவிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு எழுதுமாறு மிஸ்ராவிடம் கடத்தல்காரர்கள் கூறியுள்ளனர்.

இந்த நலையில், செச்னியாவில் சமீபத்தில் நிடந்த ராணுவத் தாக்குதலின்போது, தீவிரவாதிகள் இருந்த ஒரு மறைவிடத்திற்குள் ரஷிய ராணுவம் புகுந்தது. அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த மிஸ்ராவை ராணுவத்தினர் மீட்டனர்.

இத்தகவலை வாய்ஸ் ஆப் ரஷியா வானொலி தெவித்துள்ளது.

செச்னியா தீவிரவாதிகளால் இந்தியர் ஒருவர் பினைக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்டது இதுவே தல் றையாகும்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X