வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டனில் ரூ.13 கோடியில் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகம் - வெளிநிாடு வாழ் தமிழர்கள் அமைக்கின்றனர்

கோயம்புத்தூர்:

அமெக்கத் தலைநிகர் வாஷிங்டன் அருகேயுள்ள சாலமன் தீவில் ரூ.13 கோடி மதிப்பில் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகம் அமைக்கப்படவுள்ளது. வெளிநிாடுகளில் வாழும் தமிழர்கள் சேர்ந்து இந்த பல்கலைக் கழகத்தை அமைக்க உள்ளனர்.

இது குறித்து அவினாசிலிங்கம் நகர்நலைப் பல்கலைக் கழக நறுவனர் தலைவர் எஸ். செல்வின் குமார் கூறியதாவது:

தமிழ் பல்கலைக்கழகம் என்ற பெயர் அமெக்க அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டில் பல்கலைக் கழகம் கட்டும் பணி துவங்கும். கலை, அறிவியல், சுற்றுச் சூழல் கல்வி தொடர்பான கல்வி இப் பல்கலைக் கழகத்தில் பயிற்றுவிக்கப்படும். அவற்றுடன் மாணவர் பமாற்றத் திட்டத்தின் கீழ் வெளிநிாட்டு மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

தமிழகப் பேராசியர்கள், தமிழர் அறிஞர்கள் ஆகியோரது சேவையை இப் பல்கலைக் கழகம் பயன்படுத்திக் கொள்ளும்.

தற்போது அமெக்கப் பல்கலைக் கழகங்களில் கலைப் பாடம் பயில ஆகும் கட்டணத்தை விட 20 ஆயிரம் டாலர்கள் குறைவாக அதாவது 15 ஆயிரம் டாலர் கட்டணத்தில் இப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றார் செல்வின் குமார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+