வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய, அமெக்க உறவு: கிளின்டன் மீண்டும் வலியுறுத்தல்
ம்பை:
வருங்கால சந்ததியினருக்கு சிறந்த உலகை உருவாக்கித் தரும் வகையில் இந்தியாவும் அமெக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என அமெக்க அதிபர் பல் கிளின்டன் கூறினார்.
ம்பை பங்குச் சந்தையில் ன்னணி நறுவனங்களின் தலைவர்கள், வர்த்தக பிரதிநதிகளிடையே கிளின்டன் பேசினார். அவர் கூறுகையில், இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தவே நிான் இங்கு வந்தேன். இந்த வாரம் எனக்கும் என் மகள் செல்சியாவுக்கும் மிகச் சிறப்பானதாய் அமைந்திருந்திருக்கிறது என்றார்.
ன்னதாக ராஜஸ்தானில் கிளின்டனுக்கும் அவரது மகளுக்கும் பல பசுகள் வழங்கப்பட்டன. அகிம்சையை வலியுறுத்தும் கதர் பட்டினாால் நிெய்யப்பட்ட பொன்னாடை, கலைநியம் மிகுந்த வெத்தலைப் பெட்டி, வெள்ளி கைவிசிறி, மார்பிள் கலைப் பொருள்கள், பட்டு துப்பட்டா ஆகியவை வழங்கப்பட்டன. ராஜஸ்தானிய கலைப் பொருள்களை அவர்கள் இருவரும் மிக ஆர்வமாக பார்வையிட்டனர்.
இவை தவிர கெளடில்யன் அர்த்த சாஸ்திரம், ராஜ்தானிய ராஜாக்கள் பற்றிய புத்தகம், நிேருவின் சுதந்திரத்துக்குப் பின் இந்தியா, உலக வரலாறு ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டன. செல்சியாவுக்கு இந்திய வன விலங்குகள் குறித்த ஆக்ஸ்போர்ட் புத்தகம் வழங்கப்பட்டது.
ம்பையில் கிளின்டன் வருகையை ஒட்டி பாதுகாப்பு கெடுபிடிகள் மிகக் கடுமையாக இருந்தன. ம்பை பங்கு சந்தையில் கிளின்டனின் நகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இந்தியாவுக்கான அமெக்க தூதர் ச்சர்ட் செலஸ்டியையே உள்ள விட கிரைம் பிராஞ்ச் போலீசார் மறுத்துவிட்டனர். அழைப்பிதழிலேயே தனது பெயர் அச்சிடப்பட்டிருப்பதை காட்டிய பிறகு தான் அவரை உள்ளே விட்டனர்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications