வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
செச்னிய நிகரை தீவிரவாதிகள் கைப்பற்றினர்
மாஸ்கோ:
செச்னியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நிாேஸாய் யூ நிகரை செச்னிய தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக இன்டர்ஃபேக்ஸ் செய்தி நறுவனம் கூறியுள்ளது.
மொத்தம் 2000 தீவிரவாதிகள் அந்த நிகரைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ராணுவத்தை மேற்கோள் காட்டி இன்டர்ஃபேக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிகரை தீவிரவாதிகளிடமிருந்து கடந்த ஜனவ மாதம் ரஷிய ராணுவம் கைப்பற்றியிருந்தது. தஜஸ்தானின் வடக்குப் பகுதியில் இந்த நிகரம் உள்ளது.
இதற்கிடையே, செச்னியாவில் தீவிரவாதிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் கூறுகையில், இன்னும் 3000 தீவிரவாதிகள் செச்னியாவில் ஒளிந்துள்ளனர் என்று கூறினர்.
தீவிரவாதிகளை ஒழிக்காமல் விட மாட்டோம் - புதின்
இதற்கிடையே, தீவிரவாதிகளை ஒழிக்காமல் ரஷிய ராணுவம் ஓயாது என்று தற்காலிக அதிபர் விலாடிமிர் புதின் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை துவங்கிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் ஓட்டுப் போடுவதற்கு ன்பு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திட்டமிட்டப்படி செச்னியாவில் ராணுவ நிடவடிக்கை நிடந்து வருகிறது. தீவிரவாதிகளை எந்தக் காரணம் கொண்டும் அடக்காமல் விட மாட்டோம். இதற்குத் தேவைப்படும் அனைத்து வழியையையும் ராணுவம் பயன்படுத்தும்.
நிாேஸாய் யூ பகுதியில் உள்ள நலவரம் குறித்து எனக்கு இன்னும் ழமையாகத் தெயவில்லை என்றார் அவர்.
செச்னியா விவகாரத்தில் உறுதியாக இருப்பதால் புதினுக்கு, ரஷிய அதிபர்கள் யாருக்கும் கிடைக்காத அளவுக்கு செல்வாக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்ககது.












Click it and Unblock the Notifications