வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கிளிண்டனை எதிர்த்து கேரள மின்வாய அலுவலகத்திற்கு தீவைப்பு

திருவனந்தபுரம்:

அமெக்க அதிபர் கிளிண்டன் வருகையை எதிர்த்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மின்வாய மின்பொறியாளர் அலுவலகத்தை ஒரு கும்பல் சூறையாடி, அலுவலகத்திற்குத் தீ வைத்தது.

இதுதொடர்பாக ன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த அலுவலகத்திலிருந்து உலக வங்கி நதியுதவியுடன் சில திட்டங்கள் நறைவேற்றப்பட்டு வருவதால் இந்த அலுவலகத்தைத் தாக்க அவர்கள் டிவு செய்ததாக போலீஸார் தெவித்தனர்.

ஏற்கனவே இந்த சம்பவத்திற்குக் காரணமானதாக கருதப்படும் அய்யன்கலி பாதா அமைப்பைச் சேர்ந்த அஜயன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ன்று ஆண்டுகளுக்கு ன்பு பாலக்காடு ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து பல மணி நிேரத்திற்கு அவரை சிறை வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை காலை நிான்கு பேர் கொண்ட கும்பல் மின் வாய அலுவலகத்திற்கு வந்தது. அங்கிருந்த அறை பெருக்குபவரான குஞ்சிபெண்ணு, ஸ்டேனோகிராபர் மே ஆகியோரை ஒரு அறைக்குள் அடைத்து வைத்தனர். பின்னர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி இணைப்பைத் துண்டித்தனர். அலுவலகத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர்.

பின்னர், அலுவலகத்தில் இருந்த க்கியக் கோப்புகளை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். எல்லாவற்றையும் டித்து விட்டு அங்கிருந்து போகும் ன் கிளிண்டன், உலக வங்கி, கேரள மின்வாயத்தை எதிர்த்துக் கோஷமிட்டவாறு சென்றனர். மொத்தம் 15 நமிஷங்களுக்கு இந்தச் சம்பவம் நீடித்தது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+