வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
தமிழக மீனவர் இலங்கையில் மரணம்
சென்னை:
கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் வெள்ளைச்சாமி ராஜா இலங்கையில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறத்து இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சென்னைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இறந்த வெள்ளைச்சாமி ராஜா, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்.
வெள்ளைச்சாமி ராஜாவின் உடல் அடக்கத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாநில மீன்வளத்துறைக்கு, மாநில மீன் வளத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications