For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

தமிழக மீனவர் இலங்கையில் மரணம்

சென்னை:

கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் வெள்ளைச்சாமி ராஜா இலங்கையில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறத்து இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சென்னைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இறந்த வெள்ளைச்சாமி ராஜா, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்.

வெள்ளைச்சாமி ராஜாவின் உடல் அடக்கத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாநில மீன்வளத்துறைக்கு, மாநில மீன் வளத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X