வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
கோஷ்டிப் பூசலில் 4 மீனவர்கள் காயம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியிலுள்ள வீராம்பட்டினம் கிராமத்தில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நான்கு மீனவர்கள் காயமடைந்தனர்.
மீன்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு மோதல் ஏற்பட்ட கிராமத்தில் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications