வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பாண்டி தி.மு.க. ஆட்சியின் ஊழல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க அதிமுக கோரிக்கை
பாண்டிச்சேரி:
திமுக ஆட்சிக் காலத்தில் அரசுத் துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாண்டிச்சேரி அதிமுக செயலாளர் கே.நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஊழலற்ற, ஒளிவுமறைவற்ற ஆட்சியை காங்கிரஸ் கூட்டணி கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் கூட மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்காக ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்கவும் தயங்காது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் மார்ச் 31-ம் தேதி சிறப்பான முறையில் கொண்டாடப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications