வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நதீஷ் குமாரை ஆட்சியமைக்க ஆளுநிர் அழைப்பு விடுத்ததைக் கண்டித்து லாலுவின் ராஷ்ட்ய ஜனதா தளத் தொண்டர்கள் ஆளுநிர் மாளிகை ன் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேல் ஆளுநிர் இவ்வாறு செயல்பட்டுள்ளார். ஆனால், நதீஷ் குமாரை பதவியேற்க அனுமதிக்க மாட்டோம் என்றார் லாலு.
நதீஷ் குமாரை ஆட்சியமைக்க அழைத்தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெவித்துள்ளது. ஆளுநின் இச் செயல் அவமானகரமானது, பாராளுமன்ற ஜனநிாயகத்துக்கே இழுக்கானது என அக் கட்சி கூறியுள்ளது. சட்டப் பேரவையில் அதிக இடங்களில் வென்ற லாலுவின் கட்சி புறக்கணிக்கப்பட்டிருப்பது நயாயமல்ல. மக்கள் லாலுவின் ராஷ்ட்ய ஜனதா தளத்துக்குத் தான் வாக்களித்துள்ளனர் என மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
லாலுவுக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவை ஆதரவு தெவித்திருந்தன. காங்கிரஸ் தனது ஆதரவை பிரனாப் கர்ஜி லம் ஆளுநிருக்குத் தெவித்தது.
இந் நலையில் தல்வராகப் பதவியேற்க வசதியாக நதீஷ் குமார் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.