வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மதுரையில் வெளிநிாடு செல்ல யலும் வாலிபர்களுக்கு போலி ஆவணங்கள் லம் விசா ஏற்பாடு செய்து கொடுத்த ன்று வாலிபர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவர்களில் இலங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் அடங்குவர்.
சம்பவத்தன்று இலங்கையைச் சேர்ந்த வாலிபர் மார்க் பால் என்பவரும் அவரது இரு நிண்பர்களும் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றனர். அவர்கள் விசாவை பசோதனை செய்ய யன்ற போது அதில் கொடுக்கப்பட்ட தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. அது போலி விசா என்றும் தெய வந்தது. இதையடுத்து மத்தியக் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்குத் தகவல் பறந்தது.
விசாரணையில் அவர்களிடம் உள்ளது போலி தஸ்தாவேஜூகள் காட்டி தயாக்கப்பட்ட விசா என்றும் அது இன்னொரு வாலிபருக்காகத் தயாக்கப்பட்டது என்றும் தெய வந்தது. இதுபோல் இவர்கள் பலருக்கு போலி விசா தயாத்துக் கொடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்துப் போலீசார் ன்று பேரையும் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் ன் நறுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு போலி விசா தயாக்க உடந்தையாயிருந்தவர்கள் யார் என்று விசாரணை நிடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.