முகத்தில் தெளித்த சாரல்...
பனிப் போர் காலத்தில் ஏற்பட்ட கசப்புணர்வுகளை கிளின்டனின் தெற்காசியப் பயணம் போக்க உதவும். சில தினங்களில் துவங்கவுள்ள இந்தப் பயணம் அமெக்கா செய்த பல தவறுகளை திருத்திக் கொள்ளவும் உதவும்.
குறிப்பாக பனிப் போன்போது அமெக்கா மேற்கொண்ட பாகிஸ்தான் தொடர்பான கொள்கை மிகப் பெய தவறில் போய் டிந்துள்ளது.
அமெக்க நர்வாகத்தின் இரட்டைக் கொள்கைக்கு ற்றுப் புள்ளி வைத்த கிளின்டன், தனது இந்தப் பயணத்தின் லம் மேலும் சில அமெக்கத் தவறுகளுக்கு தீர்வு கணலாம். கார்கில் விஷயத்தில் அமெக்காவின் செயல் வரவேற்கத்தக்கதாய் இருந்தது. கண்ணை டிக் கொண்டு பாகிஸ்தானை ஆதப்பதைவிட்டு பிரச்சினையை உணர்ந்து அமெக்கா செயல்பட்டது.
இந்திய எல்லையைவிட்டு உடனே தனது படைகளை வாபஸ் பெறுமாறு பாகிஸ்தானை அமெக்கா நர்பந்தித்தது. அப்போது பாகிஸ்தானின் நலாையன நிண்பன் சீனா கூட அந் நிாட்டுக்கு உதவவில்லை.
ராணுவ ஆட்சியிலிருந்து பாகிஸ்தான் மீளாவிட்டால் அந் நிாட்டுக்கு கிளின்டன் பயணம் செய்ய மாட்டார் என்ற அமெக்க வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் கார்ல இன்டர்பர்த் அறிவித்தது அந் நிாட்டின் தெற்காசியக் கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. இந்த அறிவிப்பை அமெக்கா செயலிலும் காட்ட வேண்டும். அமெக்க காங்கிரசின் பிராங்க் பல்லோன் உள்ளிட்ட பலரும் இதையே கோயுள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தானைப் போலவே, ஒரு அணு ஆயுத நிாடு என்ற உண்மையை அமெக்கா அங்கீகக்க வேண்டும். இந்தியா மீதான தடைகளை கிளின்டன் தனது பயணத்தின்போது நீக்க வேண்டும். ஜனநிாயகத்துக்குத் திரும்பினால் பாகிஸ்தான் மீதான தடைகளும் விலக்கப்படும் எனவும் அறிவிக்கலாம்.
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான நிடவடிக்கைகள் அதன் அண்டை நிாடுகளின் செயல்பாட்டை ஒட்டியே அமைந்துள்ளதை அமெக்கா உணர வேண்டும். ராணுவ ஆட்சி ஒழியும் வரை அமெக்காவில் உள்ள பாகிஸ்தான் லாபியையும் கிளின்டன் ஒழித்துக் கட்ட வேண்டும்.