வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
அஸ்ஸாம் மாநலத்தில் நிகாவோங் மாவட்டத்தில் 15 உல்பா தீவிரவாதிகள், போலீஸில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.
உல்பா அமைப்பின் உள்ளூர் பிவின் அமைப்புச் செயலாளர் தீபக் போரா மற்றும் உதவி அமைப்புச் செயலர் நிாராயண் நிாத் உள்ளிட்டோர் சரணடைந்தவர்களில் அடங்கும். இவர்கள் அனைவரும் தங்களிடமிருந்த அனைத்து ஆயுதங்களையும் போலீஸில் ஒப்படைத்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications