தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவை அருகே பெட்ரோல் ஏற்றி வந்த ரயிலில் தீ
கோவை:
பெட்ரோலியப் பொருள்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ பிடித்தது.
அவரம்பாளையம் ரயில்கேட் அருகே வெள்ளிக்கிழமை இந்த விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து 4 தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தன.
அந்த ரயில் கொச்சியிலிருந்து கோவை வந்து கொண்டிருந்தது. முதலில் என்ஜினில் இருந்து நான்காவதாக இருந்த பெட்டியில் தீபிடித்தது. இந்த வேகனின் மூடி திறந்திருந்ததாகத் தெரிகிறது.
விபத்து குறித்து விசாரணை நடந்து வருகின்றன. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகபோலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications