For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
டெல்லியில் மைக்ரோவேவ் பிரச்சனையால் செல்போன் ஸ்தம்பிப்பு
புதுடெல்லி:
ஏர்-டெல் செல்லுலார் நிறுவனத்தில் டில்லி பகுதியில், மைக்ரோவேவ் அனுப்பும் முறையில் ஏற்பட்ட கோளாறால் ஆயிரக்கணக்கான செல் போஃன்வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
மைக்ரோவேவ் அலைகள் மூலம் ஒன்றுக்கொன்றுடன் இணைக்கும் தரைவழி நிலையங்களில் ஏற்பட்டதொழில் நுட்ப கோளாறால் இந்த பிரச்னைஏற்பட்டதாக ஏர்-டெல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, May 7, 2000, 5:30 [IST]