தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஹெலிகாப்டர் வாங்கிய வழக்கில் ஆஜராக ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்:

முறைகேடாக ஹெலிகாப்டர் வாங்கிய வழக்கில் ஆஜர்படுத்தப்படுவதற்காக பாகிஸ்தானின் நீக்கப்பட்ட அதிபர்நவாஸ் ஷெரீப் கராச்சி சிறையிலிருந்து அட்டோக் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

அவரை ராணுவ ஆட்சியாளர்கள் கராச்சியிலிருந்து சிறப்பு விமானத்தில் இஸ்லாமாபாத் கொண்டு வந்தனர்.பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் அட்டோக் கொண்டு செல்லப்பட்டார். அட்டோக்கில் உள்ள கோட்டையில்இந்த விசாரணை நடக்கவுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் இந்த விசாரணை நடக்கவுள்ளது. 1993ம் ஆண்டில் அவர் உரிய அனுமதியின்றிஹெலிகாப்டர் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+