For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஹெலிகாப்டர் வாங்கிய வழக்கில் ஆஜராக ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்:

முறைகேடாக ஹெலிகாப்டர் வாங்கிய வழக்கில் ஆஜர்படுத்தப்படுவதற்காக பாகிஸ்தானின் நீக்கப்பட்ட அதிபர்நவாஸ் ஷெரீப் கராச்சி சிறையிலிருந்து அட்டோக் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

அவரை ராணுவ ஆட்சியாளர்கள் கராச்சியிலிருந்து சிறப்பு விமானத்தில் இஸ்லாமாபாத் கொண்டு வந்தனர்.பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் அட்டோக் கொண்டு செல்லப்பட்டார். அட்டோக்கில் உள்ள கோட்டையில்இந்த விசாரணை நடக்கவுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் இந்த விசாரணை நடக்கவுள்ளது. 1993ம் ஆண்டில் அவர் உரிய அனுமதியின்றிஹெலிகாப்டர் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X