For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
வறட்சி: அரபு நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிதியுதவி
துபாய்:
இந்தியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு ஐக்கிய அரபு நாடுகளில் (யு.ஏ.ஈ.) வசிக்கும்இந்தியர்கள் 6.5 லடசம் நிவாரண நிதி அளித்துள்ளனர்.
துபாயில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இந்த நிதியை பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வறட்சிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, மற்றும் அனைத்தும் பிற நாடுகளிலிருந்து கொடுப்பது வழக்கம். அதே போல்நாங்கள் கொடுக்க முன் வந்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உதவத் தயாராக இருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, May 12, 2000, 5:30 [IST]