For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
உலக அமைதிக்காக மகா சுதர்சன மகாயாகம்
கோவை:
உலக அமைதி வேண்டி கோவையில் மகா சுதர்சன மகா யாகம் கோவையில் துவங்கியது.
கோவை தடாகம் சாலையில் உள்ள நேரு வித்யாலயாவில் நடைபெற்ற யாகத்தை ஜீயர் சுவாமிகள் துவக்கிவைத்தார். இதில் மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், கோவை நாடாளமன்ற உறுப்பினர்ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று இந்து முன்னணி சார்பில் செட்டிப்பாளையத்தில் 108 கோமாதா பூஜையை சிவலிங்கேஸ்வரசுவாமிகள் துவக்கி வைத்தார். இதில் ராமகோபாலன் கலந்து கொண்டார்.
Comments
Story first published: Saturday, May 20, 2000, 5:30 [IST]