For Daily Alerts
Just In
இந்-தி-ய கோ-கோ விளையாட்டுப் பயிற்சியாளர் காலமானார்
கல்கத்தா:
தேசிய கோ-கோ விளையாட்டுப் பயிற்சியாளராக இருந்த ராதாநாத் சர்கார், ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.அவருக்கு வயது 50.
நீண்ட நாட்களாக நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், கல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில்சேர்க்கப்பட்டிருந்தார்.
சென்னையில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய சம்மேளன விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டஇந்திய கோ-கோ அணிக்கு அவர் பயிற்சியாளராக இருந்தார். அப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, May 22, 2000, 5:30 [IST]