உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை
திருச்சி:
தமிழ்நாட்டில் பெருகிவரும் கம்ப்யூட்டர் கல்வி நிலையங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் மாணவர் பிரிவினர் தமிழகஅரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்மாநில காங்கிரஸ் மாணவர் பிரிவு தலைவர் விடியல் சேகர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டில் நாளுக்குநாள் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. மக்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கும்நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் ஏழை மக்கள் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். தனியார் கம்ப்யூட்டர்நிறுவனங்களையும், அவர்கள் கற்பிக்கும் பாடமுறைகளையும் மாநில அரசு முறைப்படுத்த வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் எதிர்காலக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கள் குறித்த ஆலோசனைமையம் தொடங்கப்பட வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications