For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
நடத்தையில் சந்தேகம்: மகளைக் கொன்றார் தாய்

மும்பை:

விவாகரத்து பெற்ற பெண் தன் சொந்த மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இந்தப் பரிதாபச் சம்பவம் மும்பையில் கார் பகுதியில் குவாலியாகாம்பவுண்ட்டில் நடந்தது.

இதுகுறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கொலைசெய்யப்பட்ட மகள் ஹலிமுனிஸா ஷாயிக் (30) தன் தாய் அசிமுலா ஷாயிக்குடன் (55) வசித்து வந்தாள். அசிமுலா விவாகரத்துப் பெற்றவர்.

இந்தநிலையில் தன் மகளின் நடத்தையில் சந்தேக்பட்ட அசிமுலா தன் மகள் ஹலிமுனிஸா வை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அசிமுலா தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X