தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
நடத்தையில் சந்தேகம்: மகளைக் கொன்றார் தாய்
மும்பை:
விவாகரத்து பெற்ற பெண் தன் சொந்த மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இந்தப் பரிதாபச் சம்பவம் மும்பையில் கார் பகுதியில் குவாலியாகாம்பவுண்ட்டில் நடந்தது.
இதுகுறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கொலைசெய்யப்பட்ட மகள் ஹலிமுனிஸா ஷாயிக் (30) தன் தாய் அசிமுலா ஷாயிக்குடன் (55) வசித்து வந்தாள். அசிமுலா விவாகரத்துப் பெற்றவர்.
இந்தநிலையில் தன் மகளின் நடத்தையில் சந்தேக்பட்ட அசிமுலா தன் மகள் ஹலிமுனிஸா வை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அசிமுலா தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications