For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
மட்-ட-க-ளப்-பு ப-கு-தி--யில் பு-லி-கள் திடீர் தாக்-கு-தல்
கொ-ழும்-பு:
யாழ்-பா-ணத்-தை சுற்--றி ரா-ணு-வத்-தி-ன--ரை தாக்-கி வந்-த வி-டு-த-லைப் பு-லி--கள் இப்-போ-து தங்-க-ள-து தாக்-கு-த-லை வேறுபக்-கம் மாற்-றி-யுள்-ள-னர்.
பு-தன்-கி-ழ-மை கிழக்-கு மட்-ட-க-ளப்-பு ப-கு-தியில் பு-லி-கள் க-டும் தாக்-கு-தல் நடத்-தி-னர். இப் ப-கு-தி-யில் உள்-ள ரா-ணு-வமு-கா-ம், விமா-னப் படை மையம் ஆகி-ய-வற்-றின் மீது மார்ட்-டர் குண்-டு-க-ளால் தாக்-கி-னர். இதில் ஒ-ரு ரா-ணு-வ வீரர்இறந்-தார்.
ஆனால், யாழ்-பா-ணத்-தில் கடந்-த 24 மணி நேர-மா-க-வே -பெரி-ய தாக்-கு-தல் ஏ-தும் நடக்-க-வில்-லை. ஆனால், பு-லி-கள்திடீர் திடீர் என தாக்-கி வ-ரு-வ-தா-க ரா-ணு-வம் கூறி--யுள்-ள-து.
Comments
Story first published: Wednesday, May 24, 2000, 5:30 [IST]