For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

வி-சு-வா-ச-மாய் -இ-ருந்-தால் மீண்-டும் பத-வி: தின-க-ரன் சொல்-கி-றார்

கோவை:

அ.தி.மு.க. மற்றும் அதன் சார்புடைய அமைப்புகளில் பதவி இழந்தவர்கள் தொடர்ந்து விசுவாசத்தோடு பணியாற்றி வந்தால்மீண்டும் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது என கோவையில் நேற்று ஜெயலலிதா பேரவை பொதுச் செயலர் தினகரன் கூ-றி-னார்.

கோவையில் நடந்த ஜெயலலிதா பேரவை செயல்வீரர்கள் கூட்டத்தில் ஜெ.பேரவைப் பொதுச் செயலர் டி.டி.வி.,தினகரன் எம்.பிகலந்து கொண்டார். இன்று அவர் நிருபர்களிடம் கூ-றுகை-யில்,

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை நம்பியவர்கள் யாரும் வீண் போனதில்லை. மோசம் போனதில்லை. பதவியைஇழந்-தும் தொடர்ந்து அ.தி.-மு.க.,மற்றும் அதன் சார்பு இயக்கங்களில் பணியாற்றி வருபவர்கள் விசுவாசமாக செயல்பட்டால்மீண்டும் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டு நிர்வாகிகள் ச-ரியான -முறையில் செயல்படவில்லை என்றால் -பதவியிலிருந்து விலக்கப்படுவர்.தமிழ்-நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் உள்ளது என பத்தி-ரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விடுதலைப் புலிகள் ஊடுருவல் நடந்ததால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இதே

போன்று ஊடுருவல் நடந்தால் விளைவுகள் மோசமானதாகவே இருக்கும்.

-நான் படிக்கும்போது கல்லூ-ரி விடுதியில் கட்டணம் கட்டாததால் கல்லூரியை விட்டு வெளியேற்றி விட்டதாக கே.பி ராமலிங்கம்குற்றம் சாட்டி வருகிறார். இவர்

வேண்டுமென்றே திட்டமிட்டு இத்தகைய வதந்தியை பரப்பி வருகிறார்.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X