முகத்தில் தெளித்த சாரல்...

Subscribe to Oneindia Tamil

வி-சு-வா-ச-மாய் -இ-ருந்-தால் மீண்-டும் பத-வி: தின-க-ரன் சொல்-கி-றார்

கோவை:

அ.தி.மு.க. மற்றும் அதன் சார்புடைய அமைப்புகளில் பதவி இழந்தவர்கள் தொடர்ந்து விசுவாசத்தோடு பணியாற்றி வந்தால்மீண்டும் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது என கோவையில் நேற்று ஜெயலலிதா பேரவை பொதுச் செயலர் தினகரன் கூ-றி-னார்.

கோவையில் நடந்த ஜெயலலிதா பேரவை செயல்வீரர்கள் கூட்டத்தில் ஜெ.பேரவைப் பொதுச் செயலர் டி.டி.வி.,தினகரன் எம்.பிகலந்து கொண்டார். இன்று அவர் நிருபர்களிடம் கூ-றுகை-யில்,

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை நம்பியவர்கள் யாரும் வீண் போனதில்லை. மோசம் போனதில்லை. பதவியைஇழந்-தும் தொடர்ந்து அ.தி.-மு.க.,மற்றும் அதன் சார்பு இயக்கங்களில் பணியாற்றி வருபவர்கள் விசுவாசமாக செயல்பட்டால்மீண்டும் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டு நிர்வாகிகள் ச-ரியான -முறையில் செயல்படவில்லை என்றால் -பதவியிலிருந்து விலக்கப்படுவர்.தமிழ்-நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் உள்ளது என பத்தி-ரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விடுதலைப் புலிகள் ஊடுருவல் நடந்ததால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இதே

போன்று ஊடுருவல் நடந்தால் விளைவுகள் மோசமானதாகவே இருக்கும்.

-நான் படிக்கும்போது கல்லூ-ரி விடுதியில் கட்டணம் கட்டாததால் கல்லூரியை விட்டு வெளியேற்றி விட்டதாக கே.பி ராமலிங்கம்குற்றம் சாட்டி வருகிறார். இவர்

வேண்டுமென்றே திட்டமிட்டு இத்தகைய வதந்தியை பரப்பி வருகிறார்.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+