For Quick Alerts
For Daily Alerts
Just In
முகத்தில் தெளித்த சாரல்...
ராஜஸ்தான் தலைமை நீதிபதியானார் சென்-னை தமிழர்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த தமிழர் ராஜஸ்தான் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகி இருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணன் முதலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானார். பின்னர் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றம்செய்யப்பட்டார். இப்போது ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன உத்தரவை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பிறப்பித்தார்.
Comments
Story first published: Thursday, May 25, 2000, 5:30 [IST]