தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சென்-னை-யில் கலெக்-டர்-கள், போலீஸ் அ-தி-கா-ரி-கள் கூட்-டம்

சென்னை:

மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள் மாநாடு சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்நடைபெறுகிறது. அரசின் திட்டப்பணிகள் குறித்து இவர்களுடன் -முதல்வர் கருணா-நிதி ஆலோசனை -நடத்துகிறார்.

கோட்டையில் சனிக் கிழமை காலை 9.30 மணிக்கு துவங்கும் இம்மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர்கள் கலந்துகொள்வார்கள். இவர்களுடன் மாவட்டவாரியாக திட்டப் பணிகள், காவல் துறை சம்பந்தப்பட்ட பணிகள் ஆய்வு செய்யப்படும்.

அடுத்த நாள் ஞாயிறன்று நடைபெறும் மா-நாட்டில் மாவட்ட கலெக்டர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். அப்போது அரசின் பட்ஜெட் அறிவிப்புத்திட்டங்கள், -முந்தைய திட்டப் பணிகளின் வளர்ச்சி -நிலை ஆகியவை குறித்து -முதல்வர் விவாதிப்பார். சில திட்டப் பணிகளை -நிறைவேற்றுவதில் உள்ள-நடைறைச் சிக்கல்கள் குறித்தும் கேட்டறிவார்.

பின்னர் எந்தெந்த பணிகளில் கலெக்டர்கள் முழு வீச்சில் பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து -முதல்வர் விவ-ரிப்பார். அத்துடன்மா-நாடு -முடிவடையும்.

காலை மாலை என இரு வேளையும் -நடைபெறும் இம்மா-நாடு, தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பின் -நடைபெறுகிறது என்பதால், -முழுக்க -முழுக்கபட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் பற்றியே விவாதிக்கப்படும் எனத் தெ-ரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+