தமிழகத்தில் இன்று
பெங்களூர்:
இந்திப் பாடல் இசையுடன் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனின் மகன் திருமண வரவேற்பு ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கோலாகலமாகநடந்தது.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் கர்நாடக முதல்வர் ஜே.எச்.படேல், கர்நாடக ஐகோர்ட் நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் மணமக்களைவாழ்த்தினர்.
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்-கும் பெங்களூர் வெங்கடேஸ்வரா டெக்ஸ்டைல் உரிமையாளர் கிருஷ்ணாவின் மகள் சங்கீதாவிற்கும் சென்னையில்திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
--தி-ரு-ம-ண வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் எம்ஜி ரோடு ஆர்எஸ்ஐ மைதானத்தில் நடந்-த-து. நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர்தேவேகவுடா, முன்னாள் கர்நாடக முதல்வர் ஜே.எச்.படேல், கர்நாடக ஐகோர்ட் நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
கன்னட நடிகர் ஸ்ரீநாத், முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி உள்-ப-ட பலர் கலந்-து -கொண்-ட-னர்.