For Daily Alerts
Just In
தேசி-ய கப-டிப் போட்-டி: இ-று-திப் போட்-டிக்-கு தி-ருச்-சி -அ-ணி த--கு-தி
கோவை:
திருப்பூரில் -நடந்து வரும் அகில இந்திய அளவிலான கபடிப் போட்டியில் இறுதிப் போட்டியில் விளையாட திருச்சிஅணி தகுதி பெற்றுள்ளது.
திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அகில இந்திய அளவிலான கபடிப் போட்டியை -நடத்தி வருகிறது.இந்தப் போட்டியில் -நற்று -நடந்த அரையிறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இன்டக்ரல் கோச் பேக்ட-ரி(ஐ.சி.எப்) அணியும், திருச்சி அணியும் மேதின.
இதில் திருச்சி அணி 52 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
Comments
Story first published: Monday, May 29, 2000, 5:30 [IST]