For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
அருணாச்சல் பிரதேசத்தில் நிலநடுக்கம்
டெல்லி :
வியாழக்கிழமை அதிகாலை அருணாச்சலப் பிரேசத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமியின் மையத்திலிருந்து 28.3 மற்றும் 97.1டிகிரி வடஅட்ச ரேகையில் வியாழக்கிழமைஅதிகாலை இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, May 6, 2000, 5:30 [IST]