தமிழகத்தில் இன்று
தலை தனி-யே, உடல் தனி-யே கிடந்--த ரெள-டி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இரண்டுமாதங்களுக்கு முன் ஜெயிலில் இருந்து வெளியே வந்-த ரெளடி தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.
புதுக்கோட்டையில் வெங்கடேசா நகர் பகுதியில் தலையில்லாத பிணம் ஒன்று கிடப்பதாகவும், அதனால் அப்பகுதியிலுள்ள மக்கள்அனைவரும் பதட்டத்துடன் காணப்படுவதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் விசாரணைநடத்தினர்.
பின்னர் சிறிது நேரத்தில் திருச்சி மெயின்ரோட்டில் அரசு ஐஐடி அருகே தலை ஒன்று கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தத் தலையைக் கைப்பற்றி போலீசார் வெங்கடேசா நகரில் கிடைத்த உடலுடன் இணைத்துப் பார்த்தனர்.
அப்போது அந்த உடல் பிரபல ரெளடி வெள்ளையன் என்று தெரிய வந்தது. வெள்ளையன் கொலை, கொள்ளை உள்பட பல்வேறுவழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் விடுதலையானார்.
விடுதலையான அவர் காரைக்குடிக்குச் சென்று அங்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். பின்னர் செவ்வாய்க்கிழமை சினிமாவுக்குச்சென்று விட்டு அப்பகுதியில் கலாட்டா செய்துகொண்டிருந்தபோது போலீசார் அவரைப் பிடிக்க முயன்றனர். அவர் அங்கிருந்துதப்பியோடிவிட்டார்.
இந்த நிலையில் வெள்ளையின் தலை வேறு, உடல் வேறு என்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுக்கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கொலையைச் செய்த கொலையாளிகள் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை. போலீசார் இந்தக் கொலைச் சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications