தமிழகத்தில் இன்று
ட்ரிங்...ட்ரிங்...: ஊழி-யர்-க-ளுக்-கு ஓசி போன்-அமைச்-சர்-கள் மோ-தல்
டெல்லி:
தொலைத் தொடர்பு ஊழியர்கள் அனைவருக்கும் அவர்-க-ள-து வீ-டு-க-ளுக்-கு இலவச தொலைபேசி இணைப்பு வழங்கப்படும் என்று மத்தியத் தகவல்தொடர்பு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
ஆனால், இதற்-கு மத்-தி-ய நிதி அ-மச்-சர் யஷ்-வந்த் சின்-ஹா -எ-தி-ர்ப்-புத் தெரி-வித்-துள்-ளார்.
தேசிய தொலைத்தொடர்பு சேவை குழு (என்.டி.எஸ்.சி)மற்றும் தேசிய தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.சி)முதல் கூட்டத்தைத் தொடங்கிவைத்த பேசிய பாஸ்-வான், தொலைத்தொடர்பு ஊழியர்கள் அனைவருக்கும் இலவச தொலைபேசி இணைப்பு வழங்கப்படும். இந்த இலவச இணைப்பை ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்-கு ஏற்-க-ன-வே வழங்-கப்-பட்-டுள்-ள-து.
அ-டுத்-த 6 மாதங்-க-ளில் -தொ-லைத் தொடர்-புத்-த-பு-றை- தனி-யார் கார்-ப--ர-ச-னா-கி-வி-டும். என-வே-, ஊழி-யர்-க-ளுக்-கு இல-வ-சதொலைபேசி வச-தி தர வேண்-டும் என்-றார்.