தமிழகத்தில் இன்று
இலங்-கை-யின் வ-ர--லா-று- சிதம்-ப-ரத்-துக்-கு நெ-டு-ம-ா-றன் விளக்-கம்
சென்-னை:
இலங்கை பிரச்-ச-னை--யோ-டு செக்-கோஸ்-லா-வி-ய நாட்-டு பிரி-வி-னை-யை ஒப்--பி-ட மு-டி-யா-து என முன்-னாள் மத்-தி-யஅமைச்-சர் ப. சிதம்-ப-ரம் கூறி-யுள்-ள-தை தமிழ் தே-சி-ய இயக்-கத்-தி-ன தலை-வ-ரும் ஈழத் த-மி-ழர் ஆத-ர-வா-ளர்கூட்-ட-மைப்-பின் ஒ-ருங்-கி-ணைப்-பா-ள--ரு-மா-ன ப. நெ-டு-மா-றன் கண்-டித்-துள்-ளார்.
செக் பிர-ச்-ச-னை-யோ-டு இலங்-கை -பி-ரச்-ச---னை--யை மு-தல்-வர் க-ரு-ணா-நி-தி தான்- மு-த-லில் ஒப்-பிட்-டுப் பேசி-னார். இதற்-குசிதம்-ப-ரம் எதி-ரிப்-பு தெரி-வித்-தார். செக் மற்-றும் ஸ்லோ-வாக்-கி-யா ஆகி-ய-வை தனித்-த-னி-யே இ-ருந்-த நா-டு-கள் என்-றும்இரண்-டாம் -உ-ல-கப் பே-ருக்-குப் பின் அவை வ-லுக்-கட்-டா-ய-மா-க இணைக்-கப்-பட்-ட-ன என்-றும் கூறி-யி-ருந்-தார்சித-ம்-ப-ரம். என-வே, அந்-த நா-டு-கள் அமை-தி-யா-க பேசிப் பிரிந்-த-து நியா-ய-ம்.
ஆனால், இ-லங்-கை-யை இ-து போல பிரிக்-க மு-டி-யா-து எ-ன சி-தம்-ப-ரம் கூறி-னார்.
சிதம்-ப-ரத்-தின் இந்-த பேச்-சு-க்-கு நெ-டு--மா-ற-ன் எதிர்ப்-பு தெரி-வி-த்-துள்-ளார். அவர் வெளியிட்----டுள்-ள அ--றிக்-கை-யில்,1619ம் ஆண்-டில் போர்த்-து-கீ-சி-யர்-கள் இலங்-கை--யை கைப்-பற்--றும் -வ-ரை அந் நாட்-டின் தமி--ழர் ப-கு-தி--க-ளும் சிங்-க-ளர்ப-கு-தி-க---ளும் தனித்-த-னி நா-டு-க-ளா-கத் தான் இ-ருந்-த-ன. பின்-னர் பிரிட்-டிஷ் ஆட்-சி-யில் தான் இலங்-கை ஒ-ரே நாடா--ன-து-.
இலங்-கை-யின் தமி-ழ் ப-கு-தி-க-ளை சோழ மன்-ன-ர்-கள் தான் ஆண்-டு -வந்-த-னர்.
இவ்-வா-று நெ-டு-மாறன் -கூ-றி-யுள்-ளார்.












Click it and Unblock the Notifications