தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

-தே-வா-ல-யங்-க-ளில் குண்-டு வெடிப்-பில் பா-கிஸ்-தா-னுக்-கு தொடர்-பு

ஹைதராபாத்:

ஆந்-தி-ரா, கர்-நா-ட-கா, கோவா ஆகிய மாநி-லங்-க-ளில் தேவா-ல-யங்-க-ளில் நடந்-த குண்-டுவெடிப்-பில் பாகிஸ்-தா-னின் ஐ.எஸ்.ஐ உள-வுப் பிரி-வின் கைவ-ரி-சை இ-ருந்-தி-ருக்-கக் கூ-டும்எனத் தெரி-ய-வந்-துள்-ள-து.

இ-து கு-றித்-து ஆந்திர உள்ளாட்சித்துறை அமைச்சர் வித்யாசாகர ராவ்சனிக்கிழமையன்று நிருபர்களிடையே பேசுகையில், வெள்ளிக்கிழ-ம ஆந்திராவில்உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கும் அருகேஉள்ள மூன்று மாநிலங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்-கும் பாகிஸ்தான் தான்கார-ண-ம் என்றார். ஆனால், இதற்கு உறுதியான ஆதா-ரம் ஏ-தும் கிடைக்கவில்லைஎன்-றார்.

அவர் மேலும் கூறுகையில், அனைத்து குண்டு வெடிப்புக-ளும் ந--டந்-துள்ள முறை ஒரேமாதிரி இருப்பதால் இவை அனைத்திலும் ஒரு குழுவே சம்பந்தப்ப்ட்டிருக்கலாம்.

-மத்தி-ய பாரதீய ஜனதா அரசுக்-கு கெட்-ட பெ-ய-ரை வாங்-கித் தர-வும் நாட்-டின் சமூகஒற்றுமையைக் குலைப்பதற்கும் சர்வதேச அரங்கில் இந்திய அரசுக்கு களங்கம்ஏற்படுத்துவதற்காகவும்நடத்தப்பட்ட செயல் இ-து.

இது போன்ற சம்பவங்கள்ம மீ-ண்-டும் நடக்காமல் த-டுக்-க அனைத்து மதத்தின-ரும்பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும். அதிகாரிகள் வழிபாட்டுத்தலங்களை சோதனையிட எப்போது வந்தாலும் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இந்தியாவில் 12,000 பாகிஸ்தானியர்கள் சட்-ட-வி-ரோ-த-மா-க தங்கியுள்-ள-னர்.அவர்களில் 2,000 பேரின் இருப்பிடம் தெரியவில்லை. மத்திய அரசு எல்லா மாநிலஅரசுக-ளுக்கும், பாகிஸ்தானியர்களை கண்டுபிடித்து கைது செய்து அவர்களை திருப்பிஅனுப்புமாறு கட்டளையிட்டுள்ளது என்-றார் ராவ்.

-ஆ-ந்--தி--ர மு--தல்-வர் சந்-தி--ர-பா-பு நாயுடு கூறுகையில், குற்றவாளிகளைப் பிடிக்கதனிப்படை ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும், மற்-றொ-ரு படை கர்நாடகாவுக்கும்,கோவாவக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

புதிதாக வழிபாட்டுத்தலத்திற்கு வருபவர்கள் குறித்து மக்-கள் விழிப்போடு இருக்கவேண்-டும் என்-றார்.

கர்-நா-ட-க-மும் தீவி-ரம்....

கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூ-று-கை-யில், மாநி-ல போ-லீஸ்டி.ஜி.பி. தினகர் தலைமையிலும், ஐ.ஜி. தலைமையிலுமாக இரு கு-ழுக்-கள்ஆந்திரபிரதேச அரசிடமும் கோவா அரசிட-மும் -குண்-டு வெ-டிப்-பு குறித்-து விவா-திப்-பர்.

குல்பர்காவில் வாடி ---ப-கு-தி-யில் நடந்த குண்டு வெடிப்பும் கு-றித்-து உள்ளூர் போலீஸ்அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார். குல்-ப-ர்காகுண்டு வெடிப்பு அதிகாலையில் நடந்ததால் ஒருவரும காயமடையவில்லை.இதற்கான பிண்ணனி காரணம் இன்னும் அறியப்படவில்லை.

-கோ--வா:

கோவா முதல்வர் பிரான்சிஸ்கோ சார்டின்ஹா அங்கு நடந்துள்ள குண்டு வெடிப்புகள்துரதிருஷ்டவசமானவை என்று தெரிவித்தார். செயிண்ட் ஆன்ட்ரூஸ் தேவாலயத்தைபுதுப்பிக்க ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+