தமிழகத்தில் இன்று
-தே-வா-ல-யங்-க-ளில் குண்-டு வெடிப்-பில் பா-கிஸ்-தா-னுக்-கு தொடர்-பு
ஹைதராபாத்:
ஆந்-தி-ரா, கர்-நா-ட-கா, கோவா ஆகிய மாநி-லங்-க-ளில் தேவா-ல-யங்-க-ளில் நடந்-த குண்-டுவெடிப்-பில் பாகிஸ்-தா-னின் ஐ.எஸ்.ஐ உள-வுப் பிரி-வின் கைவ-ரி-சை இ-ருந்-தி-ருக்-கக் கூ-டும்எனத் தெரி-ய-வந்-துள்-ள-து.
இ-து கு-றித்-து ஆந்திர உள்ளாட்சித்துறை அமைச்சர் வித்யாசாகர ராவ்சனிக்கிழமையன்று நிருபர்களிடையே பேசுகையில், வெள்ளிக்கிழ-ம ஆந்திராவில்உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கும் அருகேஉள்ள மூன்று மாநிலங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்-கும் பாகிஸ்தான் தான்கார-ண-ம் என்றார். ஆனால், இதற்கு உறுதியான ஆதா-ரம் ஏ-தும் கிடைக்கவில்லைஎன்-றார்.
அவர் மேலும் கூறுகையில், அனைத்து குண்டு வெடிப்புக-ளும் ந--டந்-துள்ள முறை ஒரேமாதிரி இருப்பதால் இவை அனைத்திலும் ஒரு குழுவே சம்பந்தப்ப்ட்டிருக்கலாம்.
-மத்தி-ய பாரதீய ஜனதா அரசுக்-கு கெட்-ட பெ-ய-ரை வாங்-கித் தர-வும் நாட்-டின் சமூகஒற்றுமையைக் குலைப்பதற்கும் சர்வதேச அரங்கில் இந்திய அரசுக்கு களங்கம்ஏற்படுத்துவதற்காகவும்நடத்தப்பட்ட செயல் இ-து.
இது போன்ற சம்பவங்கள்ம மீ-ண்-டும் நடக்காமல் த-டுக்-க அனைத்து மதத்தின-ரும்பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும். அதிகாரிகள் வழிபாட்டுத்தலங்களை சோதனையிட எப்போது வந்தாலும் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இந்தியாவில் 12,000 பாகிஸ்தானியர்கள் சட்-ட-வி-ரோ-த-மா-க தங்கியுள்-ள-னர்.அவர்களில் 2,000 பேரின் இருப்பிடம் தெரியவில்லை. மத்திய அரசு எல்லா மாநிலஅரசுக-ளுக்கும், பாகிஸ்தானியர்களை கண்டுபிடித்து கைது செய்து அவர்களை திருப்பிஅனுப்புமாறு கட்டளையிட்டுள்ளது என்-றார் ராவ்.
-ஆ-ந்--தி--ர மு--தல்-வர் சந்-தி--ர-பா-பு நாயுடு கூறுகையில், குற்றவாளிகளைப் பிடிக்கதனிப்படை ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும், மற்-றொ-ரு படை கர்நாடகாவுக்கும்,கோவாவக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
புதிதாக வழிபாட்டுத்தலத்திற்கு வருபவர்கள் குறித்து மக்-கள் விழிப்போடு இருக்கவேண்-டும் என்-றார்.
கர்-நா-ட-க-மும் தீவி-ரம்....
கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூ-று-கை-யில், மாநி-ல போ-லீஸ்டி.ஜி.பி. தினகர் தலைமையிலும், ஐ.ஜி. தலைமையிலுமாக இரு கு-ழுக்-கள்ஆந்திரபிரதேச அரசிடமும் கோவா அரசிட-மும் -குண்-டு வெ-டிப்-பு குறித்-து விவா-திப்-பர்.
குல்பர்காவில் வாடி ---ப-கு-தி-யில் நடந்த குண்டு வெடிப்பும் கு-றித்-து உள்ளூர் போலீஸ்அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார். குல்-ப-ர்காகுண்டு வெடிப்பு அதிகாலையில் நடந்ததால் ஒருவரும காயமடையவில்லை.இதற்கான பிண்ணனி காரணம் இன்னும் அறியப்படவில்லை.
-கோ--வா:
கோவா முதல்வர் பிரான்சிஸ்கோ சார்டின்ஹா அங்கு நடந்துள்ள குண்டு வெடிப்புகள்துரதிருஷ்டவசமானவை என்று தெரிவித்தார். செயிண்ட் ஆன்ட்ரூஸ் தேவாலயத்தைபுதுப்பிக்க ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications