தமிழகத்தில் இன்று
இலங்கைப்பிரச்சனை: -அ.தி-.மு.க. ஏன் பேச-வில்-லை, கேட்-கி-றார் ராம-தாஸ்
சென்னை:
இலங்-கை பிரச்-ச-னை கு-றித்-து விவா-திக்-க -அனைத்-துக் கட்-சி-க் கூட்-டத்-தை கூட்-ட -வேண்டும் எ-ன மு-தல்-வர் க-ரு-ணா-நி-திக்-கு பாட்-டாளிமக்-கள் கட்-சி -கா--ரிக்-கை வி-டுத்-துள்-ள-து.
சென்னையில் பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார். அவர் கூ-று-கை-யில்,
இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது பா.ம.க வின் கருத்து என்றாலும் அந்த கருத்தை மத்திய அரசிடம்வலியுறுத்த -முடியாத -நிலையில் இப்பொழுது இருக்கிறோம்.
ஏற்கனவே பா.ம.க , ம.தி.மு.க, தி.-மு.க ஆகிய 3 கட்சி களும் இலங்கை தமிழர் பிரச்சனையில் எங்கள் -நிலைப்பாட்டைதெ-ரிவித்துவிட்டோம். தமிழ்-நாட்டைப் பொறுத்தவரை அ.தி.மு.க பெரிய அரசியல் சக்தியாக விளங்குகிறது.
அவர்கள் இலங்கை பிரச்சனையில் தங்கள் கருத்தை தெளிவாக விளக்க வேண்டும். எம்.ஜி.ஆர். இருக்கும் பொழுது இலங்கைபிரச்சனையில் என்ன நிலை எடுத்தாரோ அதே நிலையை எடுத்து தமிழர்களுக்கு உதவ வேண்டும்.
அ.தி.-மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இலங்கை பிரச்சனையில் தங்கள் நிலைப்பாட்டை விளக்கவேண்டும். அதற்குவகைசெய்யும் வகையில் அனைத்துக் கட்சிக்கூட்டத்தை முதல் அமைச்சர் கருணா-நிதி கூட்ட வேண்டும்.
செக்கசுலோவாக்யா -மா-தி-ரி இலங்கை பிரச்சனைக்கு நாட்-டை பிரித்-து தீர்வு காண வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணா-நிதிகூறியது 77-வது பிறந்த -நாளையொட்டி தமிழர்களுக்கு அவர் கொடுத்த பிறந்த-நாள் ப-ரிசு.
அதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications