-நி-தி நி-று-வ-ன மோசடி: பிரபாகரை விசா-ரிக்-க --பா-லீஸ் திட்-டம்
இந்தூர்:
கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்குத் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டிய ஆல்ரவுண்டர் மனோஜ் பிரபாகர் மீதுகூறப்-பட்-டு வ-ரும் நிதி நி-று-வ-ன மோசடி தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று மத்தியப் பிரதேச போலீஸ் வட்டாரங்கள் கூறி-ன.
இது தொடர்பாக மனோஜ் பிரபாகர் மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) தாக்-கல் செய்-யப்-பட்-டுவிசாரணை நடக்கும் என்று போலீஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் மற்றும் பலருக்குத் தொடர்புள்-ளதாகவும், அதற்குத் தன்னிடம் ஆதாரம்உள்ளதாகவும் குற்றச்சாட்டை சராமரியாய் கூறி வந்தவர் மனோஜ் பிரபாகர். இக்குற்றச்சாட்டை கபில்தேவ் மறுத்து வ-ரு--கி-றார்.
இதற்கிடையே மத்தியப் பிரதேச போலீ-சார் இதுகுறித்து கூ-று-கை-யில், வெகு விரைவில் பிரபாகரிடம் விசாரணை நடத்துவதற்காக உயர்போலீஸ்அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று டெல்லி செல்ல உள்--ள-து. இக் குற்றச்சாட்டுக்கள் கூறி வந்த மேலும் இரண்டு பேரிடமும் இக் கு-ழு விசாரணைநடத்-தும்.
தேவைப்பட்டால் துணைப் போலீஸ் கண்காணிப்பாளர் தலைமையில் மற்--றொ-ரு -பா-லீஸ் குழு கைது வாரண்ட்டுடன் மனோஜ் பிரபாகரை சந்திக்கும்.
கடந்த வாரம் இந்தூரில் பிரபாகர் மீது நிதி நி-று-வ-னம் நடத்-தி -பண மோசடி செய்ததாக புகார் பதிவு செய்துள்ளோம் என்-ற-னர்.
ஒரு வாரத்திற்கு முன்புதான் உ.பி. போலீஸார் பிரபாகர் மீது சிட் பண்ட் பண மோசடி புகார் பதிவு செய்தனர். இந்த நிலையில் இதே போன்ற புகார் இந்தூரிலும்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிட் பண்ட் நிறுவனம் மூலம் பணத்தைச் சுரண்டியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. பிரபாகர் மற்றும் 2 பேர் மீது இந்தப் புகார்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், "அபேஸ்" என்-ற நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இந்தப் புகாரை கொடுத்துள்ளனர். பிரபாகரிடம் விசாரணைநடத்தும் அளவுக்கு புகாரில் சான்றுகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சிட் பண்ட் பணத்தை மோசடி செய்திருப்பதாக புகார் கூறப்பட்டிருக்கும் அபேஸ் நிறுவனத்திற்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனது பெயரைஅபேஸ் நிறுவனத்தினர் தவறாகப் பயன்படுத்தி விட்டனர் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மறுப்புத் தெரிவித்துள்ளார்என்றனர்.
முன்னதாக 1994 ம் நடந்த மூன்று நாடுகளுக்கிடையே நடந்த கிரிக்கெட் போட்டியின் போது நடந்த சூதாட்டத்தில் கபில்தேவுக்குப் பங்குண்டு என்றுமனோஜ் பிரபாகர் குற்றம்சாட்டியிருந்தார். இதற்குக் கபில்தேவ் மறுப்புத் தெரிவித்து வ-ரு-கி-றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications