சித்துவிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவிடம் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரித்தனர்.
ஏற்கனவே ஒருமுறை சித்துவிடம் சி.பி.ஐ. விசாரணை நடந்துள்ளது. சித்துவிடம் என்ன கேட்கப்பட்டது, அவர் என்ன பதிலளித்தார் என்பது குறித்து தெரிவிக்கசி.பி.ஐ. அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
மனோஜ் பிரபாகர் சமீபத்தில் சி.பி.ஐயிடம் அளித்திருந்த சாட்சியத்தில், 1994-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது, தனக்கு லஞ்சம்தர முயன்றனர். அதை நேரில் பார்த்தவர்களில் ஒருவர் சித்து என்று கூறியிருந்தார். அதுகுறித்து சித்துவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்திருக்கலாம் என்றுதெரிகிறது.
அந்தப் போட்டியின்போது, சித்துவும், பிரபாகரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications