தமிழகத்தில் இன்று
சிரியா அதிபர் இறுதிச்சடங்கில் முரளிமனோகர் ஜோஷி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
செவ்வாய்க்கிழமை நடக்கும் சிரியா அதிபர் ஹஃபீஸ் அல் ஆசாத்தின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கலந்துகொள்வார்.
சிரி-யா நாட்-டு ஜனா-தி-ப-தி ஹபீஸ் அல்-ஆசாத் சனிக்-கி-ழ-மை மார-டைப்-பால் கால-மா-னார். அவ-ருக்-கு வய-து 69. சில -வாரங்-க-ளுக்-கு முன்அவ-ருக்-கு மார-டைப்-பு ஏற்-பட்-ட-து. --
தீ-வி-ர சி-கிச்-சை பெற்-று வந்-த அவர் -ச-னிக்-கி-ழ-மை இறந்-தார். அவர் சர்க்-க-ரை நோய், இ-ரு-த-ய கோ-ளா-று, ரத்தப் -புற்-று-நோய் ஆகி-யநோய்-க-ளால் பாதிக்-கப்-பட்-டி-ருந்-தா-ர்.
மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெல்லியில் நாடாளுமன்றம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடிஅரைக்கம்பத்தில் பறக்கும்.
முன்னதாக குடியரசுத்தலைவர் நாராயணன், பிரதமர் வாஜ்பாய் உள்பட பலர் ஆசாத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications